More
Read more!
Categories: Cinema News latest news television

கோபிக்கு ஆளுக்கு ஆள் டயலாக் விடுறாங்களே… என்னங்க இது அநியாயமா இருக்கே…பாவமில்ல அவரு!

Siragadikka Aasai: இன்றைய எபிசோட்டில் விஜயா ஸ்ருதியிடம் உன்னை பாக்கணும் போல இருக்குமா நான் அங்க வீட்டுக்கு வரவா என்கிறார். வேண்டாம் நான் ஸ்டுடியோவுக்கு செல்வதாக போனை கட் செய்து விடுகிறார். இதனால் விஜயா அதிர்ச்சி அடைகிறார்.

விஜயா யோசித்து கொண்டு இருக்க பார்வதி வந்து அவ மாமியாபோலவும் நான் மருமகள் போலவும் எகிறி எகிறி பேசுறா. அவ என்னை கொஞ்சம் கூட மதிக்கல பாரு. என் பிள்ள இங்க வரவே மாட்டான் என பேசிக் கொண்டிருக்கிறார். உடனே பார்வதி, அண்ணன் முத்து கூட போக ரெடி ஆகிட்டாரு.

இதையும் படிங்க: தட்டப்போராறாம் தூக்கி… ஷூட்டிங் மட்டும்தான் பாக்கி.. தலைவரை வச்சு தெறிக்க விடப்போறாராம் லோக்கி!..

இதையும் படிங்க: எலேய் இருங்கப்பா… யாரு இதுல ஹீரோ, ஹீரோயின்… முத்து, மீனாவா? ஸ்ருதி, ரவியா? குழப்பமா இருக்கே!

ரவி வருவான் என தான் நம்புவதாக கூறுகிறார். அப்பொழுது மீனா முத்துவிடம் மாமா ரொம்ப பீல் பண்றார். நாம ஏதாவது இதுக்கு பண்ணியாகணும் என்கின்றனர். ஸ்ருதி வீட்டில் அவரை ரெக்கார்டிங்குக்கு செல்ல வேண்டாம் என சுதா சொல்லிக்கொண்டு இருக்க என் வேலையை நான் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறு கிளம்பி விடுகிறார். ஸ்ருதியை பார்க்க மீனாவும், முத்து ரவியை பார்க்கவும் செல்வதுடன் இன்றைய எபிசோட் முடிந்தது. 

Published by
Akhilan

Recent Posts