72 வயதிலும் மாறாத இளமை… இதுதான் மம்முட்டியோட அந்த ரகசியமாம்!..

கேரள சூப்பர்ஸ்டாராக கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் மம்முட்டி. மணிரத்னம் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்து தளபதி படத்தில் நடித்தார். இவர் நடித்த பல தமிழ்ப்படங்கள் மெகா ஹிட் தான்.

அந்த பாட்டை நான் பாட மாட்டேன்!.. எம்.எஸ்.வியிடம் கறாராக சொன்ன டி.எம்.எஸ்!… காரணம் இதுதான்!..

1946ம் வருடம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானவர்தான் டி.எம்.சவுந்தரராஜன். இவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் மதுரையில்தான். துவக்கத்தில் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இவர் ஒரு

சினிமாவுக்கு வருவதற்கு முன் நாகேஷ் பார்த்த வேலை இதுதான்… இவருக்கு இப்படி ஒரு திறமையா?..

நாகேஷ்… தமிழ்சினிமாவைத் தன் அசாத்திய நகைச்சுவையால் கட்டிப்போட்ட ஓர் உன்னத கலைஞன். இவர் வெறும் காமெடியன் மட்டுமல்ல. நாம் அறிந்திடாத பல தகவல்கள் இவரைப் பற்றி உள்ளன.

என் படங்கள் ஓடாமல் போனதுக்கு காரணம் இதுதான்!.. கண்டுபிடிக்க 3 வருஷம் ஆச்சி!. கார்த்திக் கொடுத்த பேட்டி!..

60களில் பல படங்களிலும் நடித்து ஒரு சிறந்த நடிகராக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த முத்துராமனின் மகன்தான் நடிகர் கார்த்திக். பாரதிராஜா கண்ணில் பட்டு அவர் இயக்கி

ஷூட்டிங் போய் தங்க இடமில்லாமல் மொட்டை மாடியில் தூங்கிய ரஜினி!.. நடந்தது இதுதான்!

ரஜினி ஒன்றும் பிறக்கும்போதே பணக்காரர் இல்லை. பெங்களூரில் பேருந்து நடத்துனராக வேலை பார்த்தார். கிடைக்கும் சம்பளத்தை நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக செலவு செய்து வந்தவர். ஒரு நாடகத்தில்

தம்பிங்கறதுக்காக இப்படி எல்லாமா எழுத அனுமதிச்சார் இளையராஜா!… எந்தப் படத்தில் தெரியுமா?

கங்கை அமரன் ஒரு சகலகலா வல்லவன். அவரே பாடல் எழுதுவார். மியூசிக் போடுவார். படத்தையும் இயக்குவார். அவரே நடிப்பார். அவரே தயாரிப்பார். டி.ராஜேந்தர் மாதிரி எல்லா வேலைகளையும்

ஒரே பாடலில் மூன்று வித ரசனை.. இன்றைய தலைமுறையும் கேட்க வேண்டிய அந்த காலப் பாடல்..!

திரைக்கவித்திலகம் மருதகாசிக்கு இன்று 104 வது பிறந்தநாள். தமிழ்சினிமாவிற்கு பாதை போட்டுக் கொடுத்தவர்களில் முக்கியமானவர் கவிஞர் மருதகாசி. தமிழ்ப்பட பாடல்களை அதில் வரும் சொற்களை எளிமையாக்கியவர் உடுமலை

அமராவதி படத்தில் நடிக்க இருந்தது இந்த சீரியல் நடிகரா? எஸ்.பி.பி கொடுத்த வாய்ப்பை பிடித்துக்கொண்ட அஜித்..!

Amaravathi: அஜித்தின் தமிழ் அறிமுக படம் என்றால் அமராவதி தான். ஆனால் அந்த வாய்ப்பு முதலில் அவருக்கு கிடைக்கவில்லை. இன்னொரு சீரியல் நடிகருக்கு கிடைத்த வாய்ப்பை அவர்

வீட்டில் பார்த்த பெண் முதல் பணத்தாசை பிடித்த நடிகை வரை.. காதலால் கூனிக்குறுகிய ரஜினிகாந்த்

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் உயர்ந்தாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய இடர்களை சந்தித்து இருக்கிறார். அதிலும் காதல் என்ற பெயரில் அவர் பட்டது நிறைய அவமானங்களே

நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?!.. கோபப்பட்ட வாலிக்காக விழாவை கேன்சல் பண்ண சொன்ன எம்.ஜி.ஆர்!..

எம்.ஜி.ஆர் சினிமாவில் வளர்ந்த நேரத்தில் அவருக்கு கதை, வசனம் மற்றும் பாடல்களை எழுதியவர் கவிஞர் கண்ணதாசனாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு ஆஸ்தான பாடலாசிரியராக மாறியவர் கவிஞர்