எம்.எஸ்.வி பாடலை பாட முடியாமல் அழுத பெண்.. பின்னளில் பிரபல பின்னணி பாடகி.. அட அவரா?!..
கேரளாவில் பிறந்து தமிழ் சினிமாவில் நுழைந்து பல நூறு இனிமையான பாடல்களை கொடுத்து மெல்லிசை மன்னராய் மாறியவர்தான் எம்.எஸ்.விஸ்வநாதன். 1940 முதல் தமிழ் திரையுலகில் இசையமைக்க துவங்கினார்.





