எம்.எஸ்.வி பாடலை பாட முடியாமல் அழுத பெண்.. பின்னளில் பிரபல பின்னணி பாடகி.. அட அவரா?!..

கேரளாவில் பிறந்து தமிழ் சினிமாவில் நுழைந்து பல நூறு இனிமையான பாடல்களை கொடுத்து மெல்லிசை மன்னராய் மாறியவர்தான் எம்.எஸ்.விஸ்வநாதன். 1940 முதல் தமிழ் திரையுலகில் இசையமைக்க துவங்கினார்.

எம்.ஜி.ஆர் படத்துக்காக சென்சாரையே ஏமாற்றி பாடல் எழுதிய வாலி!.. கவிஞர் செம கில்லாடிதான்!..

தமிழ் திரையுலகில் கண்ணதாசனுக்கு போட்டியாக வந்து பாடல்களை எழுதி ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் வாலி. ரங்கராஜ் என்கிற தனது பெயரை சினிமாவுக்காக வாலி என வைத்துக்கொண்டார். என் எதிரே

ஹீரோ இவர்தான்னு சொல்லி நடிகைக்கு ஷாக் கொடுத்த பாரதிராஜா!. பாக்கியராஜ் ஹீரோ ஆன கதை இதுதான்..

தமிழ் சினிமாவை புரட்டிப்போட்ட இயக்குனர்களில் பாரதிராஜா முக்கியமானவர். நாடக பாணியில் பக்கம் பக்கமாக வசனம் பேசிக்கொண்டிருந்த சினிமாவை இயல்பான உரையாடல் மூலம் மாற்றியவர் ஸ்ரீதர் எனில், ஸ்டுடியோவில்

என்னை தூக்கிட்டு அந்த நடிகர போட்டாங்க!.. முதல் படத்திலேயே ஏமாந்து போன தேங்காய் சீனிவாசன்!..

நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவில் நுழைந்தவர் தேங்காய் சீனிவாசன். ஒரு நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக பட்டைய கிளப்ப அதுவே அவரின் பெயருக்கு முன்னால் ஒட்டிக்கொண்டது. சீனிவாசனின் அப்பாவும்

மூன்று முடிச்சு படத்தில் ரஜினி சொன்ன பொய்… குருநாதருக்காக உயிரை விட துணிந்த ஆச்சரியம்…

Rajinikanth: ரஜினிகாந்துக்கு தன்னுடைய ஆசான் பாலசந்தர் மீது அத்தனை மரியாதை. அவர் சொல்வதற்கு எதிர் பேச்சே பேசமாட்டாராம். அப்படி இருக்க அவருக்காக மூன்று முடிச்சு படத்தில் இரண்டு

வாலிக்காக வரிகளை மாற்ற சொன்ன எம்.ஜி.ஆர்!.. கடுப்பாகி கத்திய கண்ணதாசன்!.. நடந்தது இதுதான்!..

1950,60களில் பாடலாசிரியர், வசனகர்த்தா, கதாசிரியர், தயாரிப்பாளர் என கலக்கியவர் கண்ணதாசன். அவர் பல வேலைகளை செய்திருந்தாலும் ரசிகர்களிடம் பிரபலமடைந்தது பாடலாசியராகத்தான். ஏனெனில், காதல், கத்துவம், சோகம், அழுகை

மருத்துவரை அடிக்க பாய்ந்த ரஜினிகாந்த்… அதுவும் அவர் அம்மாவுக்காக… என்ன நடந்தது தெரியுமா?

Rajinikanth: பொதுவாக இப்போது இருக்கும் ரஜினிக்கு நேர் எதிரானவர் தான் 80ஸ் ரஜினிகாந்த். அவருக்கு இல்லாத பழக்கம்  இல்லை. பல நேரங்களில் ரஜினிக்கு போதை நிலையிலே இருப்பாராம்.

பார்க்க ரவுடி மாதிரி இருக்கார் இவரு டைரக்டரா?!.. பாரதிராஜாவை பார்த்து பயந்த ராதிகா!…

பதினாறு வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகாமானவர் பாரதிராஜா. கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை, அன்பை, கோபத்தை, அன்பை, வன்மதை என எல்லாவற்றையும் தனது படங்களில்

வைரமுத்துவை கழட்டிவிட இளையராஜா பார்த்த வேலை!.. இப்படிப்பட்டவரா இசைஞானி!…

70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நுழைந்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் இளையராஜா. மண்வாசனை மிக்க பாடல்கள் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமானார். இவரின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது.

எழுதும்போது தப்பாச்சி.. அதுவே அவருக்கு பேர் ஆச்சி!.. கவுண்டமணி பெயர் வர காரணமாக இருந்த பாக்கியராஜ்..

Bhagyaraj: 70களின் இறுதியில் சினிமாவில் நடிக்க துவங்கி 80களில் பல திரைப்படங்களிலும் நடித்து 90களில் கதாநாயகர்களுக்கு சரி சமமாக உயர்ந்தவர்தான் கவுண்டமணி. 90களில் இவரின் கால்ஷூட்டுக்காக பல