Cinema History
பாக்கியராஜிடம் எம்ஜிஆர் சொன்ன கறாரான விஷயம்… அப்படி வந்தது தான் அந்த சூப்பர்ஹிட் படம்!
‘திரைக்கதை மன்னன்’ என்று அழைக்கப்படுபவர் நடிகர் கே.பாக்கியராஜ். இவர் இயக்கி நடிக்கும் எல்லா படங்களுமே சூப்பர்ஹிட் தான். குறிப்பாகத் தாய்மார்களைக் கவரும் விதத்தில் இவரைப் போல யாரும் படம் எடுக்க முடியாது. சொல்ல ...
நான்தான் சூப்பர்ஸ்டார்!. ரஜினி படத்தில் சீன் போட்ட விஜயசாந்தி!.. அடக்கிய இயக்குனர்!…
Vijayashanthi: தெலுங்கில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் விஜயசாந்தி. ஒரு ஆல்பத்தில் அவரின் புகைப்படத்தை பார்த்துவிட்டு கல்லுக்குள் ஈரம் படத்தில் அவரை நடிக்க வைத்தார் பாரதிராஜா. அதன்பின் சில தமிழ் படங்களில் ...
தெலுங்கை காப்பி அடிக்கணும்.. அப்போதான் வருவேன்.. தனுஷுக்கு பிரபுதேவா போட்ட கண்டிஷன்!..
Prabhudeva: சினிமாவின் பிரபல நடன இயக்குனரான பிரபுதேவா ஒரு படத்தில் நடிகர் தனுஷின் போட்ட கண்டிஷன் குறித்து நகைச்சுவையாக பேசியிருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது. தன்னுடைய இளம் வயதிலிருந்து கோலிவுட்டில் டான்ஸ் ...
ரஜினி திமிராகக் கேட்ட கேள்வி… பாலசந்தர் சொன்ன பதில்… அன்று எடுத்த முடிவு தான் இன்று வரை பாடம்!
ரஜினியின் இயற்பெயர் சிவாஜி ராவ். கர்நாடகாவில் இருந்து நடிப்பின் மேல் கொண்ட அதீத ஆர்வத்தால் சென்னைக்கு வருகிறார். அங்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் சார்பில் நடைபெற்ற நடிப்புப் பயிற்சி பள்ளியில் நடிப்பைக் ...
கமலை அழைத்த பாலசந்தர்… அவசரமாக வந்தவருக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி…!
உதவி இயக்குனராகத் தன்னை சேர்த்துக் கொள்ளத் தான் பாலசந்தர் கூப்பிடுறாருன்னு நினைச்சி அவசரம் அவசரமாக கமல் ஓடி வந்தாராம். ஆனால் நடந்ததோ வேறு. ஒருவர் நமக்கு நன்கு பரிட்சயமானவர் திடீர்னு என்ன ஏதுன்னு ...
சிவாஜி அப்படி சொன்னதும் எனக்கு ஆஸ்கரே கிடைச்ச மாதிரி இருந்தது… இயக்குனர் நெகிழ்ச்சி!
எஸ்.பி.முத்துராமன் சிவாஜியை வைத்து இயக்கிய முதல் படம் கவரிமான். அதைத் தயாரித்தவர் பஞ்சு அருணாச்சலம். சிவாஜிக்கு ஜோடியாக பிரமிளா நடித்தார். ஒரு பாடல் காட்சியை பெங்களூருவில் படமாக்க வேண்டி இருந்தது. அந்தப் பாடல் ...
‘கிளைமாக்ஸ் புடிக்கல’.. சூப்பர் படத்தை ‘மிஸ்’ பண்ணிய விஜய்..
அண்ணா யாரு தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய் வினோத் இயக்கத்தில் நடிக்கும் படம்தான் அவரது கடைசி படமாக அமைந்துள்ளது. இதற்கு பிறகு முழுநேர அரசியலில் அண்ணா குதிக்க போகிறார். இதனால் ...
எம்ஜிஆர் பட தயாரிப்பாளரை சகட்டு மேனிக்குத் திட்டிய வாலி… தலைவரோட ரியாக்ஷன் என்ன தெரியுமா?
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த பல படங்களில் பாட்டு எழுதியவர் வாலிபக் கவிஞர் என்றழைக்கப்படும் வாலி. இவர் ஒருமுறை எம்ஜிஆரின் படத் தயாரிப்பாளரிடமே கோபத்தில் எரிந்து விழுந்துள்ளார். அப்படி என்னதான் நடந்ததுன்னு பார்க்கலாமா… எம்ஜிஆர் ...
கண்ணதாசன் எழுதிய பாடலில் நாத்திகமா? எந்தப் படம்னு தெரியுமா?
கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தில் இப்படி தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் அவர் நாத்திகராகத் தான் இருந்தாராம். அதுவும் 2ல் இருந்து 3 ஆண்டுகள் வரை அப்படி இருந்துள்ளார். கம்பரசம் அண்ணாவின் கம்பரசம் என்ற ...
ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய டாப் 25 திரைப்படங்கள்!.. மறக்க முடியாத ‘வைதேகி காத்திருந்தாள்’….
ஆர்.சுந்தரராஜனை காமெடி நடிகராகத் தான் நமக்குத் தெரியும். ஆனால் 90களில் பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் ஆர்.சுந்தரராஜன். அவர் இயக்கியது 25 படங்கள். 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இப்போது ஆர்.சுந்தரராஜன் ...














