Connect with us

Entertainment News

பம்பரம் விட ஆசையா இருக்கு!…அந்த ஏரியாவை ஓப்பனா காட்டும் ஐஸ்வர்யா மேனன்….

சொந்த மாநிலம் கேரளா என்றாலும் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டதால் அதில் நுழைந்தார். சில கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்தார்.

iswarya

தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 2014ம் ஆண்டு வெளியான நேர் எதிர் என்கிற படத்திலும் நடித்தார்.

iswarya

ஆப்பிள் பெண்ணே படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அதன்பின்,நான் சிரித்தால் படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாகவும், தமிழ் படம் 2 படத்தில் சிவாவுக்கு ஜோடியாகவும் நடித்தார்.

இதையும் படிங்க: முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுத்த பிரபல நடிகை… யாருன்னு பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க…

iswarya

ஆனாலும், அவரை தமிழ் சினிமா இயக்குனர்கள் கண்டு கொள்ளவில்லை. எனவே, எடுப்பான முன்னழகை காட்டும் விதமாக உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

iswarya

இந்நிலையில், கவர்ச்சியாக சேலை அணிந்து தொப்புளை காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது. இதைக்கண்ட சில குறும்பு ரசிகர்கள் ‘வயித்துல பம்பரம் விடும் போல இருக்கு’ என பதிவிட்டு வருகின்றனர்.

iswarya

google news
Continue Reading

More in Entertainment News

To Top