More
Categories: latest news

கவர்ச்சியில் அடிமட்ட லெவல்ல எறங்கி அலசியும்!.. வாய்ப்பு கிடைக்காமல் போன 5 நடிகைகள் !..

வாய்ப்பு கிடைக்காமல் போன 5 நடிகைகள்!..

தமிழ் சினிமா உலகில் கவர்ச்சி நடிகைகள் என்பது ஒரு முக்கியமாக ஒன்றாக இன்று வரை இருந்து வருகிறது. இந்த நிலையில் கவர்ச்சியான தனது உடல் அங்கங்களை காட்டியும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத ஐந்து நடிகைகளை பற்றி பின்வருமாறு பார்ப்போம்.

இதில் முதல் இருப்பது நடிகை ரீமாசென் கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கிய மின்னலே எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தது. படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தது. குறிப்பாக வசீகரா எனும் பாடல் அனைத்து இளைஞர்களாலும் ம முணுமுணுக்கப்பட்டது.

Advertising
Advertising

reema sen

முதல் படமே வெற்றி படமாக அமைந்தாலும் அவரது திரைப்பயணம் ஒரு கேள்வி குறியாக இருந்தது. ஆதலால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்காமல் போனது. ஆதலால் இவர் கவர்ச்சியில் களம் இறந்த தொடங்கிவிட்டார். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தியில் கவர்ச்சியில் நிறைய பாடல்களில் நடனம் ஆடி உள்ளார். ஆதலால் ஹிந்தியில் இவரை வச்சு செய்துள்ளனர். இருந்தாலும் தமிழில் இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் எனும் திரைப்படத்தில் இவர் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இருப்பினும் இந்த படம் ஒரு தோல்வி படமாக அமைந்தது.இவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, பிறகு போதிய பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்காத காரணத்தினால் தமிழ் சினிமாவை விட்டு இன்றுவரை விலகி இருக்கிறார் நடிகை ரீமாசென்.

இதையும் படிங்க- ஒரு நடிகைக்காக பாரதிராஜாவை விரட்டியடித்த படக்குழு! அப்படி என்ன செஞ்சிருப்பார்?

kiran

அடுத்ததாக நடிகை கிரண் ஜெமினி எனும் திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. மேலும் இவருக்கு நிறைய பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. ஹீரோயின் ஆக அறிமுகம் ஆன சில நாட்களிலேயே நடிகர் விஜயுடன் ஒரு குத்தாட்ட பாடலில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இருந்தாலும் குத்தாட்ட பாடலில் நடித்ததன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் குறை தொடங்கின. மேலும் இவருக்கு இயக்குனர் சுந்தர் சி இயக்கிய வின்னர் எனும் திரைப்படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இதுவே இவரது கடைசி திரைப்படம் ஆகும் மேலும் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை ஆதலால் தற்சமயம் கவர்ச்சியில் களம் இறங்கிய அம்மனின் இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவருக்கு இன்றுவரை போதிய திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.

meera jasmin

அடுத்ததாக மீரா ஜாஸ்மின் ரன் எனும் திரைப்படத்தின் மூலம் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் நடித்த முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இந்த படத்திற்கு பிறகு நடிகர் விஷாலுடன் சண்டக்கோழி என்னும் திரைப்படத்திலும் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இருப்பினும் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் வராத காரணத்தினால் தற்சமயம் கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.இதன் மூலமாக தனக்கு வாய்ப்புகள் கிடைக்குமா என்று இயக்கத்தில் உள்ளார்.

cathrine trisha

அடுத்ததாக தெலுங்கில் பல படங்களில் நடித்து பிறகு தமிழில் மெட்ராஸ் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான கேத்ரின் த்ரிஷா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு முன்னணி நடிகைகளில் ஒருவராவார். இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பினை எதார்த்தமாகவும் வெளிப்படுத்தியிருந்த கேப்டன் தக்ஷாவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைத்தன இருந்தாலும் கவர்ச்சியில் மட்டுமே இவர் கவனம் செலுத்தியதால் மேலும் இவருக்கு குடும்ப பங்கான கதாபாத்திர கேரக்டர்களில் விருப்பமில்லாமல் தமிழ் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார் ஆதலால் கிளாமரில் கலக்கி வரும் கேத்தரின் த்ரிஷா தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார்.

இதையும் படிங்க- இத்தனை ஆயிரம் கோடி சொத்தா?!.. விபத்தில் சிக்கியும் சாதித்து காட்டிய அரவிந்த் சாமி!..

ritika singh

அடுத்ததாக ரித்திகா சிங் இறுதிச்சுற்று எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக குத்துச்சண்டை வீராங்கனை ஆக ஒரு கதாபாத்திரத்தில் வெற்றி நடித்த முதல் படமே மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதனை எடுத்து இவருக்கு நடிகர் விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது.இதனை அடுத்து ஓ மை காட் என் திரைப்படத்தில் தனது எதார்த்தமான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார்.இந்த படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இருந்தாலும் இவருக்கு தற்சமயம் வரை போதிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை ஆதலால் கவர்ச்சியில் நிறைய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

Published by
prakash kumar

Recent Posts