Connect with us
pranitha

Entertainment News

அந்த ரெண்டு நூல் மட்டும் இல்லைனா மானம் கப்பல் ஏறி இருக்கும்!.. கல்யாணம் ஆகியும் அடங்காத பிரணிதா!..

கல்யாணம் ஆகியும் கவர்ச்சியில் கலக்கி வரும் பிரணிதா :

நடிகை பிரணிதா சுபாஷ் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் ஒரு நடிகை ஆவார்.இவர் 2010 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் முதன்முதலாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.இதனை தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக தற்சமயம் திகழ்ந்து வருகிறார்.

நடிகை பர்னிதா சுபாஷ் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரைச் சேர்ந்த ஒரு நடிகையாவார். ஆரம்பகாலங்களில் மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்த இவருக்கு அவ்வப்போது குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் தனது முதல் படமான பொற்கி எனும் திரைப்படத்தில் அஞ்சலி ஐயர் எனும் கதாபாத்திரத்தில் கன்னடத்தில் முதன்முதலாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே கன்னடா சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததன் மூலம் அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு வர ஆரம்பித்தன.

இதனைத் தொடர்ந்து தெலுங்கு மொழிகளில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கு சினிமாவில் பாவா என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்த படத்தில் வரலட்சுமி எனும் கதாபாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி பல விருதுகளையும் வாங்கினார்.

இதையும் படிங்க- கல்யாண வயசுல பொண்ணு இருக்கும்போது இப்படியா? 2 பேருக்கு லிப்லாக் அடித்த 48 வயசு நடிகை!

இதனைத் தொடர்ந்து தமிழில் முதல் முதலாக உதயன் எனும் திரைப்படத்தில் பிரியா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் நடித்த முதல் படம் பெரிய அளவிற்கு ஹிட் கொடுக்காத காரணத்தினால் மீண்டும் கன்னடத்தில் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடித்த பீமா தீரடல்லி எனும் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து தமிழில் சகுனி எனும் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த படமும் போதிய அளவிற்கு வெற்றிப் படம் இல்லாமல் தோல்வியை தழுவியது. இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் பெரும்பாலும் தோல்வியை சந்தித்ததன் மூலம் கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

மேலும் மீண்டும் தனக்கு 2017 ஆம் ஆண்டு ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் எனும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இந்த படம் ஒரு காமெடி கலந்த காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும்.

இந்த நிலையில் நடிகை பரணிதாவிற்கு 2021 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் ஆனது. இவருக்கு ஒரு குழந்தையும் தற்சமயம் உள்ளது. இந்த நிலையில் இவருக்கு போதிய திரைப்பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தற்சமயம் பதிவிட்டு வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கொண்டதாக உள்ளது.இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது முன்னழகை முற்றிலுமாக மறைக்காமல் அப்படியே அப்பட்டமாக காட்டியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க- கல்யாண வயசுல பொண்ணு இருக்கும்போது இப்படியா? 2 பேருக்கு லிப்லாக் அடித்த 48 வயசு நடிகை!

google news
Continue Reading

More in Entertainment News

To Top