பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து குறித்து தனது கருத்தை காரசாரமாக யூடியூப் வீடியோவில் பேசியுள்ளார் பிரபல பத்திரிகையாளர் சேகுவாரா. சினிமாவில் கேரவன் என்ற ஒன்று வந்த பின்னர் நடிகர்கள் செய்யும் அட்டகாசம் எல்லை மீறிக் கொண்டு போகிறது என பேசியுள்ளார்.
தங்கள் விவகாரம் தொடர்பாக எதுவும் பேசக் கூடாது தங்களுக்கு பிரைவசி வேண்டும் என ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி சொல்கின்றனர். பிரைவசி வேண்டும் என்றால் ஏன் திருமணம் செய்கிறீர்கள் என்றும் திருமணத்தை முறித்துக் கொள்ளும் நீங்கள் அதை பிரைவேட்டாக செய்ய வேண்டியது தானே அதை ஏன் சோஷியல் மீடியாவில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என பதிவிடுறீங்க, அப்படி சொல்வதால் தானே அனைவரும் அதுகுறித்து பேசுறாங்க என வெளுத்து வாங்கியுள்ளார்.
இதையும் படிங்க: தைரியம் இருந்தா விஜய் இத பண்ணட்டும்! தளபதிக்கு சவால் விடுக்கும் பிரபலம்
ஜிவி பிரகாஷ் நடித்த பல படங்கள் பிட்டு படங்கள் தான் என்றும் அவருக்கு பல்வேறு நடிகைகளுடன் தொடர்பு உள்ளதாகவும் அதை தட்டி கேட்ட சைந்தவி விட்டுப் பிரிந்துவிட்டார் இதுதான் தனக்கு கிடைத்த தகவல் என பகீர் கிளப்பியுள்ளார் சேகுவாரா.
ஜிவி பிரகாஷ் விவாகரத்துக்கும் நடிகர் தனுஷ் தான் காரணம் என ஐஎஸ்ஐ முத்திரையை பலர் குத்தி விட்டனர். அந்தளவுக்கு சினிமாவில் ஹீரோவாக இருக்கும் தனுஷ் நிஜத்தில் வில்லனாக இருக்கிறாரா? சினிமாவில் அவர் பற்றி இத்தனை பேச்சுக்கள் பகிரங்கமாக வருகிறதே என பேசியுள்ளார்.
இதையும் படிங்க: நான் சரக்கடிக்கறத நிறுத்த காரணமே அவர்தான்!.. இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே ராதாரவி!..
பாடகி சுசித்ரா தனுஷ் குறித்து படுமோசமாக பேச காரணமே அவருக்கு பல விஷயங்கள் தெரிந்திருப்பது தான் என்றும் அப்போது அவரை பைத்தியக்காரி எனக் கூறி பலியாடு ஆக்கி விட்டனர். பல வருடங்கள் தன் வாழ்க்கையே போன டென்ஷனில் தான் தற்போது மீண்டும் அவர் இது பற்றி பேசி வருகிறார் என்றும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…