திரையுலகில் வாய்ப்பு கிடைப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. நடிகைகள் படாத பாடு பட வேண்டும். மிகவும் அழகாக இருந்தால் வாய்ப்பே தானாகவே தேடி வரும். இல்லையெனில், கவர்ச்சி காட்டவும் நடிகைகள் தயாராக இருக்க வேண்டும். இல்லையெனில், வாய்ப்பு கிடைக்காது.
அப்படி தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட். மும்பையை சேர்ந்த இவர் பாலிவுட்டில் சில படங்களில் நடித்துவிட்டு கோலிவுட்டுக்கு வந்தார். முதல் படமே ஏ.வி.எம் தயாரிப்பில் விக்ரமுக்கு ஜோடியாக வாய்ப்பு கிடைத்தது.
ஜெமினி படத்தில் ஒரு சேட்டு பெண்ணாக நடித்து அசத்தினார். அப்படத்தை சரண் இயக்கியிருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ போடு’பாடல் வைரல் ஹிட். சொல்லப்போனால் இப்படத்தின் வெற்றிக்கே இப்பாடல் காரணமாக இருந்தது. அதன்பின் வின்னர் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார் கிரண்.
தற்போது பாலிவுட்டிலும் அவருக்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிடுவது, அரை டவுசரை போட்டுகொண்டு செக்ஸியாக நடனமாடி வீடியோ வெளியிடுவது என பொழுதை கழித்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகில் முக்கால்வாசி காட்டும் ஒரு உடையை அணிந்து அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அரண்மனை 4…
Balachander: தமிழ்…
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…
பாவனா பாலகிருஷ்ணன்…
’இங்க நான்…