More

7 பேர் விடுதலை ; ஆளுநர் பதில் இதுதான் : அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

எனவே, இது தொடர்பாக 2 வருடங்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் எந்த பதிலையும் கூறாமல் அமைதி காத்து வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில், சட்டசபையில் இதுபற்றி விளக்கமளித்துள்ள அமைச்சர் சி.வி சண்முகம் ‘ பல்வேறு புலனாய்வு அமைப்புகள் நடத்தி வரும் விசாரணைகளின் அறிக்கை கிடைத்த பின்னரே முடிவு எடுக்கப்படும்’ என ஆளுநர் கூறியிருப்பதாக பதிலளித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts