More

இந்த டிரெஸ் போட்டு உட்காந்தா மானம் போய்டுமே!.. குட்டை உடையில் கிறங்கடித்த பார்வதி நாயர்…

நடிகை மற்றும் மாடலான பார்வதி நாயர் தமிழில் ‘என்னை அறிந்தால்’, ‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ மற்றும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.  அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். அதன்பின், மாடலிங் துறையில் நுழைந்தார். ஆனாலும், சினிமாவில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.

எனவே, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும் சமீப காலமாக அவர் பகிறும் புகைப்படம்  தாறு மாறு தக்காளி சோறாக இருக்கிறது.

இந்நிலையில், குட்டை உடையில் குனிந்த படி நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘இந்த டிரெஸ் போட்டு உட்காந்தா மானம் போய்டுமே’ என கிண்டலடித்து வருகின்றனர்.
 

Published by
adminram

Recent Posts