More

பட்டுப்புடவை… தல நிறைய மல்லிகைப்பூ – குடும்ப குத்துவிளக்காக மாறிய நடிகை!


தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. .அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழ்ங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியின் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஐஸ்வர்யா தத்தா சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். ஆனாலும் இன்னும் எந்த படமும் வெளியாகவில்லை. இதற்கிடையில் ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதளங்களில் வித விதமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

Advertising
Advertising

அந்த வகையில் தற்போது மணப்பெண் போன்று பட்டுப்புடவையையில் அலங்காரம் செய்துக்கொண்டு தேவதையாக ஜொலிக்கும் அழகிய போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களின் கவிதை கற்பனைகளுக்கு ஆளாகியுள்ளார்.

Published by
adminram

Recent Posts