பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஐஸ்வர்யா தத்தா சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். ஆனாலும் இன்னும் எந்த படமும் வெளியாகவில்லை. இதற்கிடையில் ஐஸ்வர்யா தத்தா சமூக வலைதளங்களில் வித விதமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்ப்போது தனது அம்மாவின் பிறந்த நாளை வீட்டில் இருந்தபடியே கேக் வெட்டி கொண்டாடிய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். ஐஸ்வர்யா தத்தாவின் அம்மாவிற்கு யாஷிகா ஆனந்த், சனம் ஷெட்டி, பிராச்சி மிஸ்ரா உள்ளிட்ட பலரும் வாழ்த்து கூறி கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
சுந்தர் சி…
எம்.ஜி.ஆருக்கு மிகவும்…
0களில் தமிழ்…
தமிழ் சினிமாவில்…
இன்று சமூகவலைத்தளங்களைத்…