கடந்த 2 நாட்களாக ஒரு பள்ளி சிறுவன் தனது வகுப்பறையில் நின்று கொண்டு கண்ணதாசன் எழுதி சந்திரபாபு பாடிய ‘புத்தியுள்ள மனிதரெல்லாம்’ பாடலை அழகாக பாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
இந்த வீடியோவை எஸ்.ஜே.சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சாமி ஸ்கொயர்…
Star Movie:…
கேபிஒய் பாலாவுக்கு…
நடிகர் விவேக்…
இதுவரை மூன்று…