More

அத்தனையும் நானே உருவாக்கியது.. நான் வீட்டுக்கு போறேன்? கதறும் அனிதா!

சிலர் அனிதா சம்பத்திற்கும், சிலர் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியிருக்கும் முதல் புரோமோவில் அனிதா சம்பத் கண்ணீர் விட்டு அழுகிறார். 

Advertising
Advertising

மேலும் தனது வாழ்க்கையில் இருக்கும் அத்தனையும் தானே உருவாக்கியது என்றும் எமோஷனலாக கூறுகிறார். ஹவுஸ்மேட்கள் அவரை சமாதானம் செய்ய முயற்சிக்கின்றனர். இதோ இந்த வீடியோ வைரலாகி வருகிறது!

Published by
adminram

Recent Posts