இந்நிலையில் சென்னை ஈஞ்சம்பாக்கத்திலுள்ள அஜித்தின் வீட்டில் வெடி குண்டு வெடிக்க இருப்பதாக மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சோதனை செய்து பார்த்ததில் அது வெறும் வதந்தி என உறுதி செய்தனர்.
பின்னர் மிரட்டல் விடுத்தவர் யார் என்று விசாரித்ததில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் இந்த நபர் ஏற்கனவே நடிகர் விஜய் வீட்டுக்கு மிரட்டல் விடுத்திருந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
Balachander: தமிழ்…
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…
பாவனா பாலகிருஷ்ணன்…
’இங்க நான்…
சுந்தர் சி…