இதை வைத்து ஊடகங்கள் கட்டப்பஞ்சாயத்து போல பிரபலங்களை வைத்து நியூஸ்களை வெளியிட்டு வந்தனர். அவர்கள் அனைவருக்கும் சளைக்காமல் பதிலளித்து தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வந்தார். இந்நிலையில் தற்ப்போது வனிதா ஆண் ஒருவருடன் சரக்கு பாட்டில்களை கையில் வந்துக்கொண்டு நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நபர் யாராக இருக்கும் என இணையவாசிகள் அலசி ஆராய்ந்து வனிதாவின் முகத்திரையை கிழித்து வருகின்றனர். மேலும், பீட்டர் பாலுக்கும் பாலு தானா என ஆளாளுக்கு கிண்டல் அடித்து வருகின்றனர். இது இன்னும் எங்க போய் முடியப்போகுதோ… வனிதா பிரச்னைக்கு ஒரு முடிவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது…
Siddharth Ajith:…
ரஜினியின் 171வது…
Atlee: தமிழ்…
Samantha: பிஸி…
Rayan Movie:…