இந்திய அணி நியுசிலாந்துக்கு எதிரானத் தொடரை 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து வொயிட்வாஷ் ஆகியுள்ளது.
நேற்று நடந்த நியுசிலாந்துக்கு எதிரான மூன்றாவது போட்டியில் தோற்றதன் மூலம் இந்திய அணி வொயிட்வாஷ் ஆகியுள்ளது. இந்திய அணி 1989 க்குப் பிறகு வொயிட் வாஷ் ஆவது இதுவே முதல் முறை. இந்நிலை இந்த தோல்வியை மறந்து இந்திய வீரர்கள் ஜாலியாக டிவிட்டரில் ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டு வருகின்றனர்.
ஸ்ரேயாஸ் ஐயருடன் தான் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சஹால், ‘பயபப்படாதே நான் உன் பின்னால் இருக்கிறேன்’ எனக் கூற அதற்கு ரோஹித் ஷர்மா ‘முதலில் நீ உன்னைப் பார்த்துக் கொள்’ எனக் கூறினார். இந்த கமெண்ட்டுக்கு சஹால் ‘என்னுடன் நீங்கள் இல்லாததால் பொறாமைப்படாதீர்கள். அடுத்த புகைப்படத்தில் நீங்கள் என்னுடன் இருப்பீர்கள்’ என ஜாலியாக பதிலளித்தார். இருவரின் கமனெட்டுகளால் அந்த பதிவு வைரலாக மாறியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…
பாவனா பாலகிருஷ்ணன்…
’இங்க நான்…
சுந்தர் சி…
எம்.ஜி.ஆருக்கு மிகவும்…