More

ச்சீ… அந்த இடத்துல் ஓட்டை போட்டு கடுக்கன் போடுறதா? ரகசியத்தை கூறிய சமந்தா!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் சமந்தா தனக்கு போர் அடிக்காமல் இருக்க வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். பின்னர் நாய்குட்டிகளுடன் விளையாடிய வீடியோ, யோகா புகைப்படங்கள் உள்ளிட்டவரை வெளியிட்டு தொடர்ந்து சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுடன் கனெக்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார், அப்போது ரசிகர் ஒருவர், தொப்புளில் வளையம் போடுவது குறித்து  கேட்டதற்கு சமந்தா, ” நான் ஒருபோதும் அப்படி  செய்யமாட்டேன். உங்களுக்கும் அப்படி ஏதாவது எண்ணம் இருந்தால் விட்டு விடுங்கள் என அறிவுரை கூறி சிரித்தார். இதே போன்று கர்ப்பம் குறித்து கேட்டதற்கு. நான் 2017லே கர்ப்பமாகி விட்டேன். ஆனால், என் குழந்தை வெளியில் வர மாட்டேங்குது என்று வந்தந்திகளுக்கு பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Published by
adminram

Recent Posts