மரணத்தின் அவரின் பெற்றோர்கள் சந்தேகமடைந்த நிலையில் அவரின் காதல் கணவர் ஹேம் நாத் மீது புகார் அளிக்க சித்ரா தன் மாமனாரிடம் கடைசியாக பேசிய குரல் பதிவுகளை வைத்து போலிசார் ஹேம் நாத்தை கைது செய்தனர்.
இந்நிலையில் ஹேம் நாத்தின் அப்பா, சித்ரா தற்கொலை செய்வதற்கு ஒரு வாரத்திற்கு முன் தன் வீட்டின் மீது தான் வாங்கிய கடன் தொகையை செலுத்த பணம் தரும்படி என்னிடம் கேட்ட போது நானும் சம்மதித்தேன். சித்ரா ஏதேனும் பொருளாதார பிரச்சனையில் சிக்கினாரா? அல்லது அது சம்மந்தமாக யாரும் அவரை மிரட்டினார்களா என தெரியவில்லை என கூறினார்.
இந்நிலையில் ஹேம் நாத்தின் வக்கீல் இந்த தற்கொலை தனிப்பட்ட இருவரின் சண்டையால் ஏற்பட்டது போல இல்லை. பிரபலத்தில் தற்கொலை என்கிற கோணத்தில் விசாரணை நடத்த வேண்டும். சித்ரா கார் வாங்கியுள்ளார், புது வீடு கட்டியுள்ளார், எனவே பொருளாதார ரீதியாக பிரச்சனை வந்திருக்கலாம். இதையும் விசாரிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில்…
அஜித் நடித்த…
Namitha Ajith:…
சாமி ஸ்கொயர்…
Star Movie:…