வருத்தப்பாடாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் தவசி. குறிப்பாக ‘கருப்பன் குசும்புக்காரன்’ என அவர் பேசிய வசனம் தற்போதும் சமூக வலைத்தளங்களில் புகைப்பட மீம்ஸாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
சமீபத்தில் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஆளோ அடையாளம் தெரியாத அளவிற்கு பரிதாபமான நிலையில் மாறிப்போன புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மருத்துவ செலவிற்கு பணமில்லாமல் தவித்து வந்த அவருக்கு சிவகார்த்திகேயன், சூரி உள்ளிட்டோர் பண உதவி செய்து வந்தனர். இருந்தும் அவர் சிகிட்சை பலனின்றி நேற்று காலமானார். இந்த செய்தியை அறிந்து திரையுலகினர் பலரும் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.
இளையராஜா இசையில்…
சினிமாவில் இரண்டு…
கமல் -…
சினிமாவில் சிலரின்…
பெரிய பட்ஜெட்…