அதே போல், கடந்த சில நாட்களாகவே கங்கை ஆற்றில் சுத்தமான நீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கங்கை ஆற்றில் டால்பின் மீன் ஒன்று துள்ளி விளையாடும் வீடியோவை வனத்துறை அதிகாரி ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ்ப்பட உலகின்…
தனுஷின் 50வது…
குஜராத்தை சேர்ந்தவர்…
தமிழ் சினிமாவின்…
Kamalhassan: தமிழ்…