தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். மக்களுக்கு சிறந்த நல திட்டங்களை செயல்படுத்தி மக்களின் நன்மதிப்பை பெற்று வருகிறார்.
குறிப்பாக பொங்கல் பண்டிகையை கொண்டாட ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசு பொருட்களை வழங்க அவர் உத்தரவிட்டது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த வரும் மக்கள் தங்களின் பொங்கல் செலவிற்கு இப்படம் பெரிதும் உதவியாக அமைந்துள்ளது.
இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் 69 ஆயிரத்து 47 மாணவர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை 4 மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜி.பி. டேட்டா எல்காட் நிறுவனம் மூலம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘இந்த கோவிட் பெருந்தொற்று காலத்திலும் இணைய வழி வகுப்புகள் மூலமாக சிறந்த முறையில் கல்வி கற்றிட மாண்புமிகு அம்மாவின் வழங்கப்படும் விலையில்லா அட்டைகளை நல்ல முறையில் பயன்படுத்தி கல்வியில் மேன்மேலும் சிறக்க வேண்டும் என்று மாணாக்கர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Bakkiyalakshmi: இன்றைய…
நடிகை திரிஷாவின்…
Siragadikka aasai:…
டைரக்டர் ஆனந்த்…
சுந்தர் சி…