மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர் ஹன்சிகா. தொடர்ந்து விஜயுடன் வேலாயுதம், புலி, சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, சிம்புவுடன் வாலு என முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்து வந்தார்.
கடைசியாக குலேபகவலி படத்திற்கு பின் அவரது படங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் தனது தோற்றத்தை மிகவும் மெலிய வைத்து அந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.
இந்த படங்களை பார்த்த ரசிகர்கள் ஹன்சிஹாவுக்கு என்ன ஆச்சு என்றும், eஎதற்கு இந்த வேண்டாத வேலை என்று கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் ஹன்சிஹா லேட்டஸ்டாக ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் நின்று கொண்டு கையில் மது கோப்பையை வைத்தபடி ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார்.
இளையராஜா, வைரமுத்து…
Bakkiyalakshmi: இன்றைய…
நடிகை திரிஷாவின்…
Siragadikka aasai:…
டைரக்டர் ஆனந்த்…