பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை

f8759ac73751a921a54e5854dba9109f-1

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் நடிகை ரேகா. தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் கோபிநாத் என்பவரை காதல் திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு இரு மகன்கள் உண்டு.கோபிநாத் தனியார் நிறுவனத்தில் மேனஜராக பணிபுரிந்து வந்தார்.

08f42cfae17e1f25670ae5e8fba1788f

தான் வேலை செய்யும் இடத்தில ஒரு பெண்ணுடன் தவறான உறவு இருந்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூரப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று தனது மனைவி ரேகாவுடன் வழக்கம்போல ஏற்பட்ட தகராறினால் மன உளைச்சலுக்கு ஆளான கோபிநாத் அலுவலகத்திற்கு சென்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து நேற்று காலை அலுவலகத்தை திறந்து உள்ளே சென்றபோது அங்கிருந்த அறையில் கோபிநாத் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Articles

Next Story