ஆனால் இந்த படத்தில் முதலில் நடிக்க ஒப்பந்தமானவர் நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாதானாம். இதுபற்றி அவர் ஒரு பேட்டியில் கூறிய ஐஸ்வர்யா, ‘நான் அந்த படத்தைப் பார்த்து என்னை நானே பைத்தியம்.. பைத்தியம் என சொல்லி திட்டிக்கொண்டேன். அந்த வாய்ப்பு என்னிடம் வந்தது. நீயே உனது முட்டாள்தனம் காரணமாக இழந்துவிட்டாய். அப்போது நான் வேறொரு படத்தில் ஒப்பந்தமாகி இருந்தேன். அதனால் இந்த வாய்ப்பை நான் வேண்டாம் என்றேன். ’எப்படி ஒருவர் தேனைக் கொடுக்கும்போது நாம் வேண்டாம் என்று சொல்வோமோ? அதுபோல’ எனக் கூறியுள்ளார்.
Kamalhassan: தமிழ்…
Rajinikanth: சூப்பர்…
தமிழ் சினிமாவில்…
Manjummel boys:…
'அரங்கேற்றம் லலிதா'…