More

சீக்கிரமே உன்னை கொலை செய்வேன் – சுஷாந்த் காதலிக்கு மிரட்டல் விடுத்த ஆசாமி!

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுஷாந்த் கடந்த ஒருவருட காலமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். அவருக்கும் கிடைக்கும் பட வாய்ப்புகளை பெரிய நடிகர்கள் சேர்ந்து சதி செய்து அவரை நடிக்கவிடாமல் வாய்ப்புகளை பறித்துக்கொண்டனர். இதனால் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 7 படவாய்ப்புகளை இழந்த சுஷாந்த் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Advertising
Advertising

சுஷாந்த் இறந்து ஒருமாதம் ஆகியும் அவரது இழப்பை ரசிகர்கள் பலராலும் ஏற்றுக்கொள்ளமுடியவைல்லை. இந்நிலையில் சுஷாந்தின் காதலிக்கு ஒரு மிரட்டல் மெசேஜ் வந்துள்ளது. அதில்,  ” நீ கண்டிப்பாக கற்பழிக்கப்பட்டு தான் கொலை செய்யப்படுவாய். நீயாகவே தற்கொலை செய்து கொள் இல்லையென்றால் நான் ஆட்களை அனுப்பி உன்னை கொலை செய்து விடுவேன். என மிரட்டியுள்ளனர்.  அதனை இன்ஸ்டாவில் வெளியிட்டு இதற்கு சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts