விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.
இந்த நிகழ்ச்சியும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்றுள்ளது. பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 4ம் தேதி மலை 6 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி நேற்று வெளியிட்டது. இதில் நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி நாராயணன் பங்கேற்பது உறுதியாகிவிட்டது. அவர்கள் இருவரும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்பவர்களின் பெயர் பட்டியலில் ஆரம்பத்தில் இருந்தே நடிகை கிரண் ரதோட் பெயர் இருந்து வந்ததது. அவருக்காக இப்போதே ஆர்மி எல்லாம் துவங்கிவிட்டனர் அவரது ரசிகர்கள். ஓவியா, லாஸ்லியா உள்ளிட்டவர்களுக்கே உள்ளே சென்ற பிறகு தான் ஆர்மி உருவாச்சு. ஆனால், எங்க தலைவிக்கு இப்போவே ஆர்மி ஆரம்பித்து ஃபுல் சப்போர்ட் பண்ணப்போறோம் என சபதம் எடுத்துள்ளனர்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…
பாவனா பாலகிருஷ்ணன்…
’இங்க நான்…
சுந்தர் சி…
எம்.ஜி.ஆருக்கு மிகவும்…