கொரோனா லாக்டவுன் முடிந்ததும் இயக்குனர் சுராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் வடிவேலு.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை மன்னர்களில் வடிவேலுவின் இடம் முக்கியமானது. அவர் சினிமாவில் நடித்து 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டாலும், அவர் முகம் பார்க்காமல் நாம் சமூகவலைதளங்களையோ அல்லது தொலைக்காட்சிகளையோ கடந்து விட முடியாது. அந்த அளவுக்கு நம் வாழ்க்கையில் இன்றியமையாத இடத்தில் இருக்கிறார்.
இதனால் அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர். அதை ஏற்கும் விதமாக வடிவேலு இப்போது அவரது ஆஸ்தான இயக்குனரான சுராஜ் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறாராம். அந்த படத்தின் வேலைகள் கொரோனா லாக்டவுன் முடிந்ததும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் நடித்த…
Namitha Ajith:…
சாமி ஸ்கொயர்…
Star Movie:…
கேபிஒய் பாலாவுக்கு…