தமிழகத்தில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 8 கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் பல இடங்களும் நீரால் மூழ்கி வெள்ளக்காடாக மாறியுள்ளது.
இந்நிலையில், மெரினா கடற்கரை முழுக்க முழுக்க மழை நீரால் மூழ்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நிவர் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார்…
செவன்த் சேனல்…
Ajith TTF…
நடிகர் ஆடுகளம்…
Kaavya arivumani:…