பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீரா மிதுன் அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற பின், சமூகவலைதளங்களில் பப்ளிசிட்டிக்காக முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளை குறை சொல்லி வந்தார். குறிப்பாக, நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்யை ஆபாசமாக திட்டி தனக்கு பப்ளிசிட்டி தேடிக்கொள்ள பார்த்தார்.
ஒருபக்கம் கவர்ச்சியான உடை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு தன்னை இண்டர்நேஷனல் மாடல் என அவரே அழைத்துக்கொள்கிறார்.
இந்நிலையில், பிகினி உடை அணிந்து கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து நெட்டிசன்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…
பாவனா பாலகிருஷ்ணன்…
’இங்க நான்…
சுந்தர் சி…
எம்.ஜி.ஆருக்கு மிகவும்…