இந்நிலையில் சம்பத்தில் நெட்டிசன் ஒருவர் “மியா கலிஃபா தற்கொலை செய்து கொண்டார் RIP” என்று பொய்யான தகவலை பதிவிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். தற்போது அந்த ஆசாமிக்கு தக்க பதிலடி கொடுத்து அவரது பாணியிலே “எனது நண்பர்கள் யாரெல்லாம் இன்னும் எனக்கு இரங்கல் பூங்கொத்து கொடுக்கவில்லை என்று கவனித்துக் கொண்டே இருக்கிறேன்” என வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து ஸ்மார்ட்டாக பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தனுஷின் 50வது…
குஜராத்தை சேர்ந்தவர்…
தமிழ் சினிமாவின்…
Kamalhassan: தமிழ்…
வெங்கட்பிரபு இயக்கத்தில்…