More

கொரோனா பற்றி ராகுல் எச்சரித்த போது மோடி இதைத்தான் செய்தார் – வெளியான ஆதாரம்

இந்நிலையில், கடந்த மாதம் 12ம் தேதியே ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ கொரோனா வைரஸ் நமது மக்களுக்கும், பொருதாளாதரத்திற்கும் பெரிய சவலாக அமையும். ஆனால், மோடி அரசு இதை சீரியஸாகவே எடுத்துக்கொள்ள வில்லை’ என பதிவிட்டிருந்தார். ஆனால், மோடி அரசு அதை கண்டுகொள்ளவில்லை. அப்போது அவர் விருந்து சாப்பிட்டிக்கொண்டிருந்தார் என புகைப்பட ஆதாரத்துடன் பதிவிட்டு நெட்டிசன்கள் டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

Published by
adminram

Recent Posts