More

கொரோனாவால் குடிமகன்கள் படும்பாடு….மொடக்குறிச்சி டாஸ்மாக் – வைராலகும் வீடியோ

இந்நிலையில், குடிமகன்கள் அதிகம் கூடும் டாஸ்மாக் கடைகளில் உள்ள பார்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகள் திறந்தே வைக்கப்பட்டுள்ளன. ஆனால், மதுபானங்களை வாங்க செல்லும் நபர்கள் குறிப்பிட்ட இடைவெளி விட்டே ஒருவருக்கு பின் நின்று வாங்க வேண்டும் என கேரளாவில் விதிமுறை பின்பற்றப்படு வருகிறது. தற்போது அது தமிழகத்திலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இந்நிலையில், மொடக்குறிச்சி எனும் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் வயாதான முதியவர் ஒருவர் விதிமுறைகளை பின் தொடர்ந்து மதுபானம் வாங்க செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Published by
adminram

Recent Posts