More

எனது சினிமா வாய்ப்புகளுக்கு எனது பெற்றோரே காரணம்… ஆனால்? ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்!

நடிகை ஸ்ருதிஹாசன் தனது ஆரம்ப கால சினிமா வாய்ப்புகள் யாவும் தனது பெற்றோர்களால் மட்டுமே கிடைத்தது என ஒபனாக பேசியுள்ளார்.

Advertising
Advertising

இந்திய சினிமாவில் வாரிசு நடிகர்கள் புதிய நடிகர்களின் வாய்ப்புகளை தட்டிப் பறிப்பதாக சுஷாந்தின் மரணத்துக்குப் பின்னான விவாதங்கள் கூறிவருகின்றன. முதலில் பாலிவுட்டில் பேசப்பட்ட இந்த நெப்போட்டிசம் பற்றிய கருத்து இப்போது தென்னிந்திய சினிமாவிலும் எழுந்துள்ளது.

இந்நிலையில் நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் இதுகுறித்து இப்போது பேசியுள்ளார். அவர் ‘நான் இந்த துறைக்குள் அடியெடுத்து வைக்க காரணம் எனது பெற்றோர்களே. அவர்கள் இந்த துறையை சேர்ந்தவர்கள் என்பதால்தான் எனது ஆரம்பக்கட்ட வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் ஒருவர் நிலைத்து நிற்க வேண்டுமானால் அவரது திறமையால் மட்டுமே முடியும். பெற்றோர்களின் பெயரை வைத்துக்கொண்டு நீண்ட நாட்கள் நிலைக்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.

Published by
adminram

Recent Posts