8 ஆண்டுகளுக்கு முன்னர் தலைநகர் டெல்லியில் நிர்பயாவை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றவாளிகளில் மைனர் சிறுவனைத் தவிர மற்றவர்களுக்குத் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி தூக்குத் தண்டனையை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தனர்.
இந்நிலையில் இப்போது டெல்லி நீதிமன்றம் அவர்கள் நான்கு பேருக்கும் மார்ச் 20 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…
பாவனா பாலகிருஷ்ணன்…
’இங்க நான்…
சுந்தர் சி…
எம்.ஜி.ஆருக்கு மிகவும்…