More

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு அறிவிப்பு ! #BreakingNews

8 ஆண்டுகளுக்கு முன்னர் தலைநகர் டெல்லியில் நிர்பயாவை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றவாளிகளில் மைனர் சிறுவனைத் தவிர மற்றவர்களுக்குத் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. ஆனால் குற்றவாளிகள் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளைப் பயன்படுத்தி தூக்குத் தண்டனையை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தனர்.

Advertising
Advertising

இந்நிலையில் இப்போது டெல்லி நீதிமன்றம் அவர்கள் நான்கு பேருக்கும் மார்ச் 20 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளது.

Published by
adminram

Recent Posts