வனிதாவின் இந்த பதிலுக்கு ரிப்ளை செய்த லட்சுமி ராமகிருஷ்ணன், “முறைப்படி விவாகரத்து பெறாமல் நடைபெறும் மறுமணங்களைக் குறித்த என் கருத்தை வெளிப்படுத்தினேன். கற்பழிப்பு, சமீபத்திய தந்தை – மகன் மரணம் குறித்து நான் கருத்தை வெளிப்படுத்தும்போது இத்தனை எதிர்வினைகள் பதில் எனக்கு கிடைக்கவில்லை என்றார்.
அதே சமயம் உங்களுடைய தேர்வு குறித்து நான் கேள்வி எழுப்பவில்லை. ஒருவர் சமூக நடைமுறையை, சட்டத்தை மீறும்போது சமூகமும் நானும் அந்த முடிவை தட்டி கேட்கிறோம். சட்டத்தை மீறி விவாகரத்து பெறாமல் நடைபெறும் மறுமணம் என்கிற அந்த முடிவை மட்டுமே கேட்டோம் என்றார். இந்த விவகாரம் தற்ப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Balachander: தமிழ்…
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…
பாவனா பாலகிருஷ்ணன்…
’இங்க நான்…
சுந்தர் சி…