More

மீண்டும் வனிதா வாழ்வில் சிக்கல் – பீட்டர் பாலின் மனைவி போலீசில் புகார்!

இதுகுறித்து அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். பீட்டரே விவாகரத்து பெற்ற பிறகு திருமணம் செய்துகொள்கிறேன் என கூறியும்  அதை பின்பற்றாமல் வனிதாவை செய்து கொண்டார் என்று  அந்த புகாரில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வனிதாவின் திருமண வாழ்க்கை பிரச்சனையாகவே முடிந்த நிலையில் இந்த மூன்றாம் திருமணம் நடந்த அடுத்த நாளே இப்படி பிரச்னையில் சிக்கியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts