More

மன தைரியத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை உறுதி செய்த ரகுல் ப்ரீத் சிங்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வரும் அழகு பதுமை ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கு சினிமாவில் ரவுண்டு கட்டி வலம் வந்ததையடுத்து தற்போது பாலிவுட்டிலும் இறங்கி கலக்கி வருகிறார். கடைசியாக இவர் நடித்த ‘என்.ஜி.கே’ படம் தோல்வியடைந்த போதிலும், அரை டஜன் படத்தில் கமிட் ஆகி ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.

Advertising
Advertising

ஆனால், தற்போது இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் பிரபலங்கள் படப்பிடிப்புகள் ஏதுமின்றி வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு  வந்த ரகுல் ப்ரீத் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தன்னை சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யுங்கள் என கூறிய அவர் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார். 

 

Published by
adminram