More

பூ விற்கும் பெண்ணின் வங்கிக் கணக்கில் ரூ.30 கோடி – வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி

இந்நிலையில், திடீரென அவர்களின் வங்கி கணக்கில் ரூ.30 கோடி டெபாசிட் செய்யப்பட்டது. எனவே, வங்கி அதிகாரிகள் சிலர் அவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதுபற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும், ஆன்லைன் மூலம் சேலை வாங்கியதாகவும், அதற்கு கார் ஒன்றை பரிசாக தருவதாக கூறி சிலர் தங்களின் வங்கி கணக்குகளை வாங்கி சென்றதாகவும் மாலிக் கூறியுள்ளார்.

Advertising
Advertising

எனவே, அவரது வங்கி கணக்கை யாரோ தவறுதலாக பயன்படுத்தப்படுவதை போலீசார் கண்டறிந்துள்ளனர். இதுபற்றி அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts