தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது படப்பிடிப்புகள் இல்லாத நேரம் என்பதால் ஜாலியாக பொழுதை கழித்து வரும் அவர் சமீபத்தில் நடிகைகள் பெரிதும் விரும்பும் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
குருவி கண் போன்ற ஊஞ்சல் இருக்கையில் அமர்ந்து செம கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். சமந்தாவின் இந்த புகைப்படம் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கில் லைக்ஸ் குவிந்தது.
இந்நிலையில், குளியலறையில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்
Director Sundar…
இளையராஜா இசையில்…
சினிமாவில் இரண்டு…
கமல் -…
சினிமாவில் சிலரின்…