தமிழகத்தில் இந்தி திணிப்பிற்கு எதிராக எப்போதும் இல்லாத அளவிற்கு இளைஞர்களிடையே நல்ல ஒற்றுமையை பார்க்க முடிகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இயக்குனர் வெற்றிமாறன் இந்தி தெரியாததால் தான் ஏர்போர்ட்டில் அவமான படுத்தப்பட்டதாக கூறியனார்.
இந்த விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக பேசப்பட்டு பெரிய தீப்பொறி போல் உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் முதல் நடிகர் நடிகைகள், அரசியல்வாதிகள் என அனைவரும் ” இந்தி தெரியாது போடா” என்ற சொல் அடங்கிய டீ ஷர்ட் அணிந்துகொண்டு இந்தி திணிப்பை எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்ப்போது இதே கான்செப்ட் வைத்து நடிகர் சிம்பு ” ஷூட்டிங்கிற்கு வரமுடியாது போடா” என்ற டீ ஷர்ட் போட்டு அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அனைவரையும் நகைப்பூட்டியுள்ளது.
Siddharth Ajith:…
ரஜினியின் 171வது…
Atlee: தமிழ்…
Samantha: பிஸி…
Rayan Movie:…