More

சிவகாசி சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை – அசாம் வாலிபர் கைது

சிவகாசி அருகேயுள்ள கொங்களாபுரத்தை சேர்ந்த 8 வயது சிறுமி கிருத்திகா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertising
Advertising

எனவே, போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். இதில், அப்பகுதியில் தங்கியிருக்கும் வடமாநில வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது, 4 பேர் மீது சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்கிற வாலிபர் இந்த கொடுமையை செய்தது தெரியவந்துள்ளது. எனவே அவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Published by
adminram

Recent Posts