கடைசியாக பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் உருவான குண்டு திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் அநடித்திருந்தார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரித்விகா தற்ப்போது கொரோனா ஊரடங்கில் கொஞ்சம் எக்ஸ்ராவாகவே சோஷியல் மீடியாவில் மூழ்கியுள்ளார்.
இந்நிலையில் ரித்விகா குறித்த ஸ்வாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி தீயாக பரவி வருகிறது. ரித்விகா தெருநாய்களுக்கு உணவு அளிப்பதை சமீபநாட்களாக தொடர்ந்து செய்து வருகிறார். இதனால் ரித்விகா மீது அதிகம் பற்று காட்டும் நாய்கள் அவரை தெருக்களில் எங்கு பார்த்தாலும் அன்பு தொல்லை செய்து அடம்பிடிக்கிறதாம். அந்த இடத்தை விட்டு அவரை நகரவே விடாமல் துரத்திக்கொண்டு வருகிறதாம்.
சாமி ஸ்கொயர்…
Star Movie:…
கேபிஒய் பாலாவுக்கு…
நடிகர் விவேக்…
இதுவரை மூன்று…