More

பணத்துக்காக என் பையன யூஸ் பண்ணிக்கிட்டா – ரியா மீது சுஷாந்த் தந்தை புகார்!

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுஷாந்த் கடந்த ஒருவருட காலமாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். அவருக்கும் கிடைக்கும் பட வாய்ப்புகளை பெரிய நடிகர்கள் சேர்ந்து சதி செய்து அவரை நடிக்கவிடாமல் வாய்ப்புகளை பறித்துக்கொண்டனர். இதனால் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 7 படவாய்ப்புகளை இழந்த சுஷாந்த் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்ப்போது சுஷாந்த் சிங் தந்தை காதலி ரியா மீது போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், காதல் என்ற பெயரில் நாடகமாடி தனது மகன் சுஷாந்த்தை தற்கொலைக்கு தூண்டியதாகவும், பொருளாதார ரீதியாக அவரை ஏமாற்றி விட்டதாகவும், மனரீதியாக துன்புறுத்தி கொன்றுவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கவே சுஷாந்த் விஷயத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் தினம் தினம் வெளிவந்துகொண்டிருக்கும் நேரத்தில் தற்ப்போது ரியா மீது சுஷாந்தின் தந்தை புகார் கொடுத்திருப்பது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Published by
adminram

Recent Posts