More

சட்டத்தை உருவாக்கி அதில் மக்களை அடக்கக் கூடாது: கோபத்தை கொட்டிய விஜய்

பிகில் படத்தை அடுத்து விஜய் நடித்து வெளிவர உள்ள படம் மாஸ்டர். கைதி சூப்பர் ஹிட் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயுடன் விஜய் சேதுபதி, மாளவிகா,சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய், மக்களுக்கு எது தேவையோ அதைதான் சட்டமாக்கனுமே தவிர, சட்டத்தை உருவாக்கிவிட்டு அதில் மக்களை அடக்கக் கூடாது என்று கூறியுள்ளார். அவரது இந்த பேச்சு குடியுரிமை சட்டத்தை குறித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விழாவில் தனது ரசிகர்கள் இல்லாதது மிகுந்த வேதனை அளிப்பதாக பேசினார்.
 

Published by
adminram

Recent Posts