More

வடிவேலும் இளையராஜாவும் தான் எங்கள மனுசனா வச்சுருக்காங்க! – போலீஸ் அதிகாரியின் உண்மையான வார்த்தைகள்!

சாத்தான்குளம் போலீஸ் விவகாரத்திற்குப் பிறகு போலீஸ் மீது மக்களுக்குப் பெரும் அதிருப்தி ஏற்பட்டது.  ஆனாலும் டிஜிபி அர்ஜூன் சரவணன் டுவிட்டரில் தனது கருத்துக்களில் இருந்து பின்வாங்காமல் இருந்தார். 

Advertising
Advertising

இந்நிலையில் இளையராஜாவும் வடிவேலுவும் தான் எங்களின் மன உளைச்சலை போக்குகிறார்கள் என்று வெளிப்படையாக கூறி உள்ளார் டிஜிபி அர்ஜூன் சரவணன். 

Published by
adminram

Recent Posts