இந்த போராட்டம் குறித்த செய்தி அறிந்தவுடன் உள்ளூரில் உள்ள விஜய் ரசிகர்கள் அந்த பகுதியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் மத்திய பாதுகாப்பு படையினர் விஜய் ரசிகர்களை தடியடி செய்து கலைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு மீண்டும் பிரச்னை ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள விஜய் மக்கள் மன்றத்தினர் சுமார் நூறு கார்களில் நெய்வேலியில் குவிந்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வைராகியுள்ளது. இனிமேல் நெய்வேலியில் படப்பிடிப்பு முடியும் வரை விஜய் மக்கள் இயக்கத்தினர் அந்த படத்தின் படப்பிடிப்பிற்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது
இளையராஜாவின் இசை…
நடிகை கீர்த்தி…
சாமானிய மக்களை…
விஷாலின் புதிய…
Coolie Movie:…