அந்தவகையில் தற்போது விஜய்யின் மேனேஜரும் மாஸ்டர் படத்தின் லைன் ப்ரொட்யூசருமான ஜகதீஷுக்கும் விஜய்க்கும் இடையியே மனக்கசப்பு இருந்து வந்ததாகவும், பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் விஜய் அவரை உடனடியாக வேளையில் இருந்து தூங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிரபல இணையதள சேனல் நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்துள்ளது. அப்போது தான், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை இது முற்றிலும் பொய்யான தகவல் என்பதை உறுதி செய்துள்ளனர்.
Actor Rajini:…
தமிழ்ப்பட உலகின்…
தனுஷின் 50வது…
குஜராத்தை சேர்ந்தவர்…
தமிழ் சினிமாவின்…