துருவங்கள் பதினாறு என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். அந்தப் படத்திற்குப் பிறகு யாஷிகாவுக்கு ஏறுமுகம் தான்.
இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது. அதை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு யாஷிகா பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். அவர் தன்னுடைய வலைதள பக்கத்தில் பதிவிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கு காத்திருக்கும் ரசிகர்கள் ஏராளம்.
அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைத்தில் தன்னுடைய தொப்புளில் எதோ அணிந்திருக்கிறார். அதன் பெயர் தெரியாத ரசிகர்களோ அது என்ன? என்று கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.
https://twitter.com/iamyashikaanand/status/1256582262054739968?s=19
தனுஷின் 50வது…
குஜராத்தை சேர்ந்தவர்…
தமிழ் சினிமாவின்…
Kamalhassan: தமிழ்…
வெங்கட்பிரபு இயக்கத்தில்…